2.54Kviews

ஈமான்
வெடிகுண்டு
ஓயாத
இறந்து
காசா
புனித
சமாதான
You Might Also Like
AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! – இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு...
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
'அந்தரன்' திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், 'அருவி' பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா...
சம்ஹாரம் – திரைவிமர்சனம்
நாயகன் - பிரஜின் பத்மநாபன் நாயகி - ஷருமிஷா, நியா வர்கீஸ் வில்லன் - கணேஷ் சாவரட்டில் குணச்சித்திரக் கலைஞர்கள் - ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம்...
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்த வரவேண்டும்: திரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை...
அன்பின் கரை
சி.பூவேந்தன். ஞாயிறு மாலை நேரம், மெரினா கடற்கரை எப்போதும் ஒரு திருவிழாவைப் போலத்தான் அன்றும் இருந்தது. அலைகளின் ஓயாத சத்தம், காற்றோடு கலந்த உப்பு மணம், மணலில்...






வேடிக்கை பார்க்கும் மனசாட்சியற்ற உலகமே பிணந்தின்னி கழுகுகளின் கூடாகிவிட்டது.
இஸ்ரேல் எனும் கழுகை வல்லாதிக்க கழுகு பொத்திப் பாதுகாக்க அது உயிருடன் இருப்பவர்களை கொத்தித் தின்கிறது.
“குழந்தைகளை எழுதி புள்ளி வைக்கிறது மரணம்”
கடைசி வரி ஆகப்பெரும் வலியின், முற்றுபெறா சோகத்தின் தற்காலிக முற்றுப்புள்ளி.
.
தொடரட்டும் உங்கள் எழுத்து
முடியட்டும் வல்லாதிக்கம்
இது கவிதை அல்ல இது தான் உண்மை அந்த மக்களின் அன்றாட வாழ்வில் நிலையே கவிஞர் அவர் பாணியில் எடுத்துள்ளார்…
Nice brow❤
Nice broo❤
Make dua fr Palestine 🥺🤲
Poetry is a gift, and you have truly mastered the art of weaving language into something profound and timeless. Your success is a testament to your dedication, creativity, and passion. Keep inspiring, keep creating, and keep moving hearts with your words.
Congratulations 👏🎉
அங்கே நடக்கும் அநியாயங்களை கவிதை மூலம் நமக்கு காட்சி தருகிறார் அம்மக்களுக்காக அனைவரும் தூஆ செய்வோம்…
இது போன்ற பல்வேறு படைப்புகளை இன்னும் பல உங்களிடம் எதிர்பார்க்கும் ஆவலுடன் உங்கள் வாசகர்.
கவிதையை படிக்கும் பொழுது மனமே அழிகிறது அப்பாவி மக்கள் கொள்வது தடுக்க முடியாதா
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
Masha Allah 🫀🥰
தம்பி அப்துல் பாகிஅவர்களின் – பலஸ்தீன மக்களின் பாதிப்புகள் மற்றும் தவிப்புகள் குறித்த – சுருக்கமான கவிதை உணர்வுபூர்வமாகவும் அடர்த்தியான சொற்களோடும் இருந்தது.
அவனது வேதனையும், வலியும் நமது கவலையை ஒத்திருக்கிறது .
இவரை போன்ற படைப்பாளிகள் நிறைய உருவாக வேண்டும் .
தங்கள் தங்கள் எண்ணங்களை இதயம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் வெளிப்படுத்த வேண்டும்.
இறைவன் அவருக்கு இதுபோன்ற சிந்தனை ஆற்றல்களை மென்மேலும் அதிகப்படுத்துவானாக!
அன்புடன்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்,
மஜக
02.11.24
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் பாக்கியின் கவிதை வரிகளுக்கு சொன்ன
வாழ்த்து