3.12Kviews

ஈமான்
வெடிகுண்டு
ஓயாத
இறந்து
காசா
புனித
சமாதான
You Might Also Like
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...
வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். கே.எம். வாரியார்...
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது....
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
வேலூர் அரசு பொறியியல் கல்லூரில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பி.பிரவீன்ராஜ் தலைமையில் குத்துவிளக்குகள் ஏற்றி துவக்கிவைக்கப்பட்டது. அருகில்...
வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகை அலங்காரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகன்....






வேடிக்கை பார்க்கும் மனசாட்சியற்ற உலகமே பிணந்தின்னி கழுகுகளின் கூடாகிவிட்டது.
இஸ்ரேல் எனும் கழுகை வல்லாதிக்க கழுகு பொத்திப் பாதுகாக்க அது உயிருடன் இருப்பவர்களை கொத்தித் தின்கிறது.
“குழந்தைகளை எழுதி புள்ளி வைக்கிறது மரணம்”
கடைசி வரி ஆகப்பெரும் வலியின், முற்றுபெறா சோகத்தின் தற்காலிக முற்றுப்புள்ளி.
.
தொடரட்டும் உங்கள் எழுத்து
முடியட்டும் வல்லாதிக்கம்
இது கவிதை அல்ல இது தான் உண்மை அந்த மக்களின் அன்றாட வாழ்வில் நிலையே கவிஞர் அவர் பாணியில் எடுத்துள்ளார்…
Nice brow❤
Nice broo❤
Make dua fr Palestine 🥺🤲
Poetry is a gift, and you have truly mastered the art of weaving language into something profound and timeless. Your success is a testament to your dedication, creativity, and passion. Keep inspiring, keep creating, and keep moving hearts with your words.
Congratulations 👏🎉
அங்கே நடக்கும் அநியாயங்களை கவிதை மூலம் நமக்கு காட்சி தருகிறார் அம்மக்களுக்காக அனைவரும் தூஆ செய்வோம்…
இது போன்ற பல்வேறு படைப்புகளை இன்னும் பல உங்களிடம் எதிர்பார்க்கும் ஆவலுடன் உங்கள் வாசகர்.
கவிதையை படிக்கும் பொழுது மனமே அழிகிறது அப்பாவி மக்கள் கொள்வது தடுக்க முடியாதா
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
அப்துல் தம்பி உண்மையான ஒரு தமிழனின் மனதில் உள்ள ஆதங்கம் கவிதை வரிகளில் அருமையான ஒரு வேதனையின் வெளிப்பாடு உங்கள் கவிதை
Masha Allah 🫀🥰
தம்பி அப்துல் பாகிஅவர்களின் – பலஸ்தீன மக்களின் பாதிப்புகள் மற்றும் தவிப்புகள் குறித்த – சுருக்கமான கவிதை உணர்வுபூர்வமாகவும் அடர்த்தியான சொற்களோடும் இருந்தது.
அவனது வேதனையும், வலியும் நமது கவலையை ஒத்திருக்கிறது .
இவரை போன்ற படைப்பாளிகள் நிறைய உருவாக வேண்டும் .
தங்கள் தங்கள் எண்ணங்களை இதயம் சார்ந்தும், இலக்கியம் சார்ந்தும் வெளிப்படுத்த வேண்டும்.
இறைவன் அவருக்கு இதுபோன்ற சிந்தனை ஆற்றல்களை மென்மேலும் அதிகப்படுத்துவானாக!
அன்புடன்,
மு.தமிமுன் அன்சாரி
தலைவர்,
மஜக
02.11.24
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் பாக்கியின் கவிதை வரிகளுக்கு சொன்ன
வாழ்த்து