202views

இந்த ஐம்பெரும் விழாவில், கல்வி மற்றும் ஆராய்ச்சி, நூல் வெளியீடு, 78வது இந்திய சுதந்திர தின சொற்பொழிவு, விருது வழங்கும் விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு ஆகியவை இடம்பெற்றன. கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் மற்றும் முனைவர் கவிதா செந்தில் நாதன் அவர்கள் ஏற்பாட்டில் கலைமாமணி செவாலியர் VG சந்தோசம் அவர்கள் தலைமை தாங்க, காந்திகிராம பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் N. பஞ்சநதம் சிறப்புரையாற்ற, புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் V. முத்து மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ. சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்க அருணா கல்வி நிலையங்களின் தலைவர் முனைவர் அருணா தொல்காப்பியன் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மதிப்புறு முனைவர் செ. வெங்கடேசன், மஸ்கட் முனைவர் பஷீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று சிறப்பித்தனர்.
பன்னாட்டுக் கல்வியாளர்களின் கருத்தரங்கம், புதிய நூல்களின் வெளியீடு, 78வது சுதந்திர தின சொற்பொழிவுகள், சிறந்த கல்வியாளர்களுக்கு விருதுகள் வழங்குதல் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு என இந்த விழா, கல்வித்துறையின் முன்னேற்றத்திற்கும், சமூக நலனுக்கும் பெரும் பங்காற்றும் என்று சென் நெக்சஸ் குழுமம் மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...








