135views

ஆல் இந்தியா வழக்கறிஞர் சங்கத்தின் சவுத் இந்தியா கான்பிரன்ஸ் புதுச்சேரி செண்பகா அரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மேதகு ஆளுநர் K.கைலாசநாதன் அவர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் M.P. சுருளிராஜன், P.சாரநாத், K P.நடேஸ்வரன், K.சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி K. கிருஷ்ணன் S. பன்னீர் செல்வம்.I.G., பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர், சமூக சேவகர்களுக்கு சேவாரத்னா விருது வழங்கி பாராட்டி பேசினார். கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன்(துபாய்), எழுத்தாளர் கலா விசு ஆகியோருக்கு சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது .
You Might Also Like
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...
மும்பை அந்தேரி தமிழ் சங்கமத்தின் 9ஆம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா
மும்பை அந்தேரி தமிழ் சங்கமத்தின் 9ஆம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா-மார்ச்8 ஞாயிறு மாலை 4 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாக குத்து...
காட்பாடி 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் குவா ! குவா !!
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்தவர் கிரிராஜ், இவரது மனைவி பேபி (33). நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது, இதனையெடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்பாடி...






