தமிழகம்

வேலூர் அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஐப்பசிமாத கார்த்திகை !!

170views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஐப்பசிமாத கார்த்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!