546views

ஒவ்வொரு நாளும், வெறிச்சோடிய நீச்சல்குளமும், பந்துவிளையாடிய வீட்டுத்தோட்டமும், பதினைந்து பேர்கள் வாழக்கூடிய பெரிய வீட்டில் வெறுமையும் குடிகொள்ள, நான் தனித்துவிடப்பட்டேன்! என் மனைவி வழக்கம்போல ஓடிக் கொண்டேயிருந்தாள்.. என்னுடைய பிள்ளைகள் என்னுடனே உணவருந்துவதற்குக் கூட வாரத்தில் ஒரு நாளிரவு தான் ஒதுக்குவார்கள். அதிலும் சில நாட்கள் அவர்களின் வேலைப் பளு காரணமாக அந்த நிகழ்வும் தள்ளிப் போடப்படும்.
You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...








அழகான கவிதை போல ஒரு கதை! அருமை சார்!
இன்றைய மூத்த குடிமக்கள் பெரும்பாலோர் நிலையை அப்பட்டமாக சித்தரித்துள்ளார் இன்றைய மூத்த தலைமுறையிர் பெரும்பாலோர் மனதில் நினைப்பதை அப்படியே சித்தரித்துள்ளார் கவிஞர். ராஜகுமார். அருமையான நடை .தம்பதிகட்கிடையே இழைந்தோடும் அந்த அன்பு பரிமாற்றம் இன்றைய தலைமுறையில் காண்பது அரிதே. கடைசியில் கனடாவுக்கு செல்கிறேன் என்று சொல்லி ஆசி பெறுவதாக முடித்ததை மிகவும் ரசித்தேன்.
பாராட்டுக்கள்.
அன்புடன்
சக எழுத்தாளர் குட்டிபாலா என்ற
Er.G.Krishnan.