வேலூர் அருகே செங்காநத்தம் சித்தர்மலையில் உள்ள ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் ஆலையத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா முன்னிட்டு 18 சித்தர்கள் யாகம் நடந்தது. பின்பு விசேஷ பூஜை நடந்தது. அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் தொடர்ந்து மத்தியம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் சித்தர்கள் மடாலய அடிக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
துபாய் : துபாயில் டிராவல், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தொழில் நிறுவனங்களுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை விருந்தினர்களாக ஷேக்...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பாக தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. சேவைத் திலகம்...
திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடந்தது. மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்து முன்னணி அகில பாரத செயலாளர்...
கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு...
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “ வாலு பசங்க...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.