தமிழகம்

வேலூர் அடுத்த செங்காநத்தத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா

18views
வேலூர் அருகே செங்காநத்தம் சித்தர்மலையில் உள்ள ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் ஆலையத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா முன்னிட்டு 18 சித்தர்கள் யாகம் நடந்தது. பின்பு விசேஷ பூஜை நடந்தது. அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் தொடர்ந்து மத்தியம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் சித்தர்கள் மடாலய அடிக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!