தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலைய கோயில் எதிரில் இந்து முன்னணி சார்பில் தேங்காய் உடைப்பு !!

31views
திருப்பதி – திருமலை லட்டின் புனித தன்மையை கெடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலிவுறுத்தி காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இந்து இளைஞர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் லோகேஷ்வரன் தலைமையில் கோயில் எதிரில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடந்தது.  இதில் இந்து வியபாரிகள் நலச்சங்க மாவட்ட செயலாளர் கோபிநாதன், குணசேகரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோபி சுரேஷ் உள்ளிட்ட உறுப்பனர்கள் தேங்காய் உடைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!