அக்னிதளம் என்றழைக்கப்படும் (திருஅண்ணாமலை) திருவண்ணாமலையில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் இன்று 23-ம் தேதி திங்கள்கிழமை காலையில் இராஜ கோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா சிறப்பாக நடந்தது.
ச. இராஜ்குமார் திருப்பத்தூர் மாவட்டம் நவீன உலகம் இன்று ஒரு மின்னணுப் புரட்சியின் உச்சியில் நிற்கிறது. ஒரு காலத்தில் மனிதன் கருவிகளை இயக்கினான்; இன்று கருவிகள் மனிதனை...
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அதன்...
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் தனியார் மா மருத்துவமனை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில்...
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வி.ஐ.டி. சாலை தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தொழிலதிபரும், மோதி...
சென்னை: கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.