தமிழகம்

புரட்டாசி கிருத்திகை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் !

20views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பிஜேபி பிரமுகர் செங்குட்டை கமல விநாயகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செங்குட்டை அச்சுதன் -அமுதா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!