தமிழகம்

காட்பாடி கல்புதூர் ஜெயபாலாஜி மகாலில் திருமலை – திருப்பதி அன்னதான கூட சார்பில் 10-ம் ஆண்டு அன்னதானம் !

25views
வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்வில் 10-ம் ஆண்டு அன்னதானம் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு காட்பாடி கல்புதூர் ஜெயபாலாஜி மஹாலில் நடந்தது. திருப்பதி செல்லும் நடைபாதை பக்தர்களுக்கு புரட்டாசி மாதம் முழுவதும் அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை ஸ்ரீ திருமலை – திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!