சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல் துறை சார்பாக 18.09.2024 அன்று நானோ தொழில்நுட்பத்தில் நவீன கால ஆரய்ச்சிகள் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்புவிருந்தினர்களாக தஞ்சாவூர், A.V.V.M. ஸ்ரீ புஷ்பம் கல்லூரி, இயற்பியல் துறைத்தலைவர், இணைப்பேராசிரியர் ரவிசந்திரன் மற்றும் மேற்கு ஆப்ரிக்கா, லோமி-டோகோ பல்கலைக்கழகம், இணைப்பேராசிரியர் பெனிட்டோ மசபைலோ ஆகியோர் கலந்துகொண்டு நவீன அறிவியல் வளர்ச்சியில் நானோ தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து பேசினர்.
நிகழ்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் துறை மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறைசார் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இறுதியாக கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர், உதவிப்பேராசிரியை ஹெலன் நன்றி கூறினார்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.