தமிழகம்

ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்து

24views
சென்னை அமைந்தகரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் கோவில் 122 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் சமபந்தி விருந்து நடைபெற்றது.

அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அண்ணா நகர் வடக்கு பகுதி செயலாளர் ச பரமசிவம், கார்த்திக் மோகன், மெடில்டா கோவிந்தராஜ், சிபி திருமலை, க. கோவிந்தராஜ், பா. பிரபு, கே.பி. சுரேந்தர், ஓகே ஓகே குட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த சமபத்தி விருந்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து அம்மனின் அருளை பெற்று சென்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!