தமிழகம்

பொன்னை அருகே ஆந்திராவுக்கு கடத்த இருந்த ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் !!

131views
வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவுப்படி காட்பாடி தாலுக்கா பொன்னை அருகே உள்ள சித்தூர் செல்லும் சாலையில் வேலூர் பறக்கும்படை தனி வட்டாட்சியர் உஷாராணி மற்றும் ஊழியர்கள் ஜீப்பில் சென்றபோது சாலை ஓரம் இருந்த ரேஷன் அரிசி 12 மூட்டை பறிமுதல் செய்து திருவலம் அரசு கிடங்கில் ஒப்படைத்தனர் பறிமுதல் செய்த அரிசியின் எடை அளவு 502 கிலோ ஆகும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!