தமிழகம்

காட்பாடி அருகே தொண்டான்துளசியில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்க கட்டிடம் திறப்பு விழா !!

29views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டானதுளசி கிராமத்தில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்க த்தின் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. சங்க தலைவர் காண்டீபரெட்டி தலைமை தாங்கினார்.  சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் உள்ள திருப்பதி – திருமலை தேவஸ்தான மையங்களின் அறங்காவலர் குழுத் தலைவர் சேகர்ரெட்டி திறந்து வைத்தார். சங்க துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர்கள் ரமேஷ், நீலகண்டன், பொருளாளர்கள் ஜானகிராமன், தியாகராஜன். ஆலோசகர்கள் குணசேகரன், ரவி, நிறுவுநர் வாசு ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!