தமிழகம்

குமரியில் நடைப்பெற்ற கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் 67-வது நினைவு தினம்

32views
குமரிக்கு பெருமை சேர்த்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் 67-வது நினைவு தினம்( 30 -8- 2024 ) சுமை தூக்கும் பணி தொழிலாளர்களின் சார்பாக திரு ஆர் .ஐயப்பன் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி. கோ.நாகேந்திரன், கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் மணிமேடையில் அமைந்துள்ள கலைவாணர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .

நிகழ்ச்சியில் கலைவாணர் பேரன் திரு. சந்துரு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரொட்டேரியன் செல்வகுமார், ராஜு ,ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!