தமிழகம்

ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவசமாதாலயத்தில் நடந்த விழாவில் நடைபெற்ற பாராட்டுவிழா

108views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் மேலத்தெருக்கரை வீதியில் உள்ள ஸ்ரீதேவி வள்ளியம்மாள் ஜீவசமாதாலயத்தில் நடந்த விழாவில் தென்குமரி கல்விக் கழகத்தின் வாயிலாக தொடர்ந்து கல்வி பணி செய்கின்ற திரு . என். காமராஜ் சிவந்தி ஆதித்தனார் கலைக்கல்லூரி தலைவருக்கும் திருமதி. ஜான்சி ராணி அவர்களின் ஆன்மீகப் பணிக்கும் இளம் வயதிலிருந்து மக்கள் பணியும் சமூகப் பணியும் மருத்துவப் பணியும் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும் மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் கொரோனா காலகட்டத்தில் முதல் முதலாக களப்பணியில் இறங்கிய முதல் தேசிய போராளி ( கிருஷ்ணன் கோயில் பகுதியில் பல முகாம்கள் நடத்தி கொரோனா காலகட்டத்தில் நிவாரண பணிகள் செய்தவர் ) ஆகியோர்களைப் பாராட்டி சிறந்த சமூக சேவைக்கான விருதை ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜீ மஹராஜ் ஏகதர்மகர்த்தா ஹிந்து தர்மவித்யாபீடம். வெள்ளிமலை அவர்கள் ஸ்ரீமத் சுவாமி பத்மானந்தசரஸ்வதி.  சுவாமி , நிஜானந்தா. சின்மயா மிஷன். குமாரகோவில்,ஸ்ரீமத்தத்துவராயர்தம்பிரன்

சுவாமிகள்ஸ்ரீஅப்பர்சுவாமிகள் திருமடம். உளுந்தூர்பேட்டைமாணிக்கதம்பிரன் சுவாமிகள்.திருவண்ணாமலை, சுவாமினி ஸ்ரீவித்யாம்பாசரஸ்வதி மாதாஜி மதுரை . சுவாமினி ஸ்ரீநித்தியானந்தசரஸ்தி.மாதாஜி.பனையூர், இராஜபாளையம் சுவாமினி ஸ்ரீபஜானந்தசரஸ்வதி மாதாஜி.மதுரை.,இராஜயோகிணி பிரம்மகுமாரி சகோதரி, சங்கரானந்தசரஸ்வதிசுவாமிகள், கரூர் ஹம்ஸானாந்தசரஸ்வதிசுவாமிகள் சதுரகிரி ஆகியோர் முன்னிலையில் பொன்னாடை போர்த்தி பாராட்டு பட்டயம் வழங்கி கௌரவித்தார்.

மற்றும் மருத்துவ முகாமை சிறப்பாக நடத்துவதற்கு பங்களிப்பு தந்த மருத்துவர் பிரேசிலா கிறிஸ்டி, மருத்துவர் அருணாச்சலம் ( மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் தலைமையில் மாவட்ட விளையாட்டு துறையுடன் இணைந்து 2020 – இல் ஸ்டேடியத்தில் நடத்திய கொரோனா கருத்தரங்கில் பங்கு பெற்ற முன்னாள் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்), மருத்துவர் ஆர்.டி ஹரிஷ் ஆகியோர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை திரு தம்பி ராஜ், எட்வின் செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!