தமிழகம்

காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு ஞான திருவளாகத்.தில் அதிமுக சார்பில் மரியாதை !!

32views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருககிருபானந்தவாரியார் ஞான திரு வளாகத்தில் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அவரின் சிலைக்கு வேலூர் அதிமுக மாநகர செயலாளர் அப்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், அதிமுக வேலூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரமேஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், வட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!