தமிழகம்

வேலூரில் பல்நோக்கு கால்நடை மருத்துவமனை திறப்பு.

28views
வேலூர் தொரப்பாடியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடத்தை கானொலி வாழியிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததையெடுத்து ஆட்சியர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றி பார்வையிட்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர், மேயர், மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!