தமிழகம்

சுதந்திர தின விழாவில் காவல்துறையினருக்கு பாராட்டு.

102views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்னப்பநாடார் நகர்குடியிருப்போர் நலசங்கம் சார்பாக 78வது சுதந்திரதின விழாகோன்டாடப்பட்டது. பொன்னப்ப நாடார் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக சுதந்திர தின விழாவில் காவல்துறையினரை பெருமைப்படுத்தும் விதமாகவும் கௌரவிக்கும் விதமாகவும் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் மூவர்ண தேசியக் கொடியை காவல் துறை துணை ஆய்வாளர் தேவசகாயம் அவர்களிடம் வழங்கி அவர்களோடு வருகை தந்த அனைத்து காவல் துறையினருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார். தலைவர் திரு.முருகேசன் (முன்னால் காவல் உதவி கண் காணிப்பாளர்)அவர்கள்,தேசியகொடியேற்றினார்கள்,
இந்நிகழ்வில்  துனைத்தலைவர்கள்,திரு,பென்சிகர்,TVS.பிள்ளை, செயலாளர் ,பெருமாள்,துனை செயலாளர் நெல்சன் பொருளாளர் விவேகானந்தன் உறுப்பினர்கள் சேவியர் இக்பால் பிராஸ்பர் ரெஜினால்ட் காவல்துறை பணியாளர் அண்ணாமலை ,ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி லூயிஸ்,மற்றும் ஏரலமானோர் கலந்து கொன்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!