சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, வணிகவியல் துறை சார்பாக 12.08.2024 அன்று இளங்கலை மற்றும் முதுகலை வணிகவியல் கழக துவக்க விழா நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். உதவிப்பேராசிரியர், நாசர் மற்றும் காதர் மீரான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை, இராஜா துரைசிங்கம் அரசு கல்லூரி, வணிகவியல் துறை, இணைப்பேராசிரியர், செண்பகநாதன் மற்றும் காரைக்குடி, அழகப்பா அரசு கலை கல்லூரி, வணிகவியல்துறை, இணைப்பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வணிகவியல் மன்றங்களை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் கணக்கியல் தொழில்சார் பட்டய படிப்பு முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக உதவிப்பேராசிரியர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.