சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி போதைப்பொருள் பயன்படுத்தல் எதிர்ப்பு கழகம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து 12.08.2024 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் வாசித்த போதைப் பொருட்கள் பயன்படுத்தலுக்கு எதிரான உறுதி மொழியை 210 மாணவர்களும், 15 பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர், இளையான்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி முருகன் மற்றும் சார்பு ஆய்வாளர் சஜீவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினர். கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு, நாட்டு நலப்பணித்திட்ட குழுவினர் இளையான்குடி காவல் துறையோடு ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சிகளை நடத்தினர்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.