தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதுரை தயாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் !

35views
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்  அழகிரி மகன் துரைதயாநிதி. வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மருத்துவமனை இ-மெயிலுக்கு, துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!