தமிழகம்

முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் 6-ம் ஆண்டு காட்பாடியில் நினைவு நாள் நிகழ்ச்சி !!

29views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வேலூர் மாநகராட்சி துணைமேயர் சுனில்குமார் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அருகில் திமுக பிரமுகர் சிங்காரம், திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, பொருளாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி, திமு மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு, டீட்டா சரவணன், வட்ட செயலாளர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!