தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் புதிய வைத்தியசாலை திறப்பு

217views
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாணியங்குடி பங்குத்தந்தை சகாய ஆனந்த் பிரார்த்தனை செய்ய பசுமை நாயகன் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி) முன்னிலை வைக்க குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு பிரின்ஸ் ஞானப்பிரகாசம் வைத்தியசாலையை திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை அமிர்தலிங்க ஆசான் , பென்னிஸ் ராஜா, அஹமது உசேன் ,அந்தோணி, ரேஜினி பாய் ,நாகராஜன் மற்றும் இந்திய கிளினிக் மருத்துவ சங்கத்தை சார்ந்தவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!