தமிழகம்

வேலூரில் மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு அரசின் நிவாரண தொகை

35views
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாளில் வேலூர் மாவட்டத்தில் செய்தியாளராக பணி புரிந்து உடல் நலக்குறைவால் மறைந்த பாஸ்கரன் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது குடும்ப நிவாரண நிதியான ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!