தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை !!

38views
வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஶ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை, செயல்அலுவலர் சங்கர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!