தமிழகம்

காட்பாடியில் கன்டெய்னர் மோதி கணவன் – மனைவி உயிரிழப்பு !!

122views
வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (52). இவரது மனைவி எலிசபெத்ராணி (45). இவர்களின் ஒரு மகள் ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குடிபாலாவில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவ கல்லூரியில் செவிலியராக முதலாண்டு படித்துவருகிறார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகளை பார்க்க 2 பேரும் காட்பாடி அடுத்த கிறிஸ்தியான்பேட்டையில் 2 வீலரில் கண்டெய்னர் லாரியை முந்த முயன்றபோது தடுமாறி விழுந்ததில் 2 பேர் மீது சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!