தமிழகம்

வேலூர் அடுத்த ரங்கா புரத்தில் பி என்எஸ் நவீன ஓட்டலை திறந்து வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

64views
வேலூர் அடுத்த ரங்காபுரத்தில் பி என்எஸ் அதிநவீன ஓட்டலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  இதில் வேலூர் எம். பி. கதிர் ஆனந்த், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் மேயர் சுஜாதா, திமுகவின் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். சுவாமி திருக்கல்யாணமும் நடந்தது.  ஏற்பாடுகளை உரிமையாளர் திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!