தமிழகம்

காட்பாடி தாசில்தாரராக பொறுப்பேற்ற ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்கத்தினர் வாழ்த்து !!

116views
வேலூர் அடுத்த காட்பாடி தாசில்தாராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீஸ்வரனுக்கு வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) சங்கம் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் அன்பரசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.  உடன் மாவட்ட பிரச்சார செயலாளர் விநாயகம், காட்பாடி வட்டத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் இளங்கோவன், வட்ட துணைத் தலைவர் நிவேத குமாரி, துணை செயலாளர் சுரேஷ் பாபு உள்ளிட்ட விஏஓக்கள் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!