தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் அமாவாசை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு !!

52views
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆனிமாத அமாவாசை முன்னிட்டு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் உரிமையாளர் வேலூர் மாநகராட்சி 1 – வது வார்டு திமுக கவுன்சிலர் அன்பு அன்னதானம் வழங்கினார்.  மாத ,மாதம் பெளர்ணமி மற்றும் அமாவாசைக்கு ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!