வேலூர் அடுத்த அரியூரில் எம்எல்ஏ ராஜா என்ற அடைமொழியில் பிரபல ரவுடி செயல்பட்டுவந்தான். இன்று செவ்வாய்க் கிழமை இரவில் சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்த ராஜாவை காரில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் ரவுடி ராஜா சம்பவ இடத்தில் உயிரிழந்தான். தகவல் அறிந்த எஸ். பி., ஏ.எஸ். பி., டி.எஸ். பி. ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
உடலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
வேலூர் வேலப்பாடியில் உள்ள அருள் மிகு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் 3வது சனிக்கிழமை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவரும் 47-வது...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவ ராய மலையில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு விசேஷ...
திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று இரவு மலையப்ப சுவாமி பெரிய ஷேச வாகனத்தில் பெரிய மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு...
திருப்பதி - திருமலையில் பிரம்மோற்சவத்தை கொடியேற்றம் நடந்தது. ஆந்திர அரசின் சார்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு துணியை (அங்கவஸ்திரம்) தனது மனைவியுடன் தன் தலையில் சுமர்ந்து...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.