தமிழகம்

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவக்கம் !!

245views
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி துவங்கியது. வேலூர் ஆர்டிஓ கவிதா பொதுமக்களிடம் கோரிக்கை மனுவாங்கினார். அருகில் தாசில்தார் சரவணன். தாசில்தார் (எஸ்எஸ்எஸ்) செந்தில், துணை தாசில்தார் சிவக்குமார், வேலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்க துணைத் தலைவர் அன்பரசன், வருவாய் ஆய்வாளர் சதீஷ் குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!