அரங்கு நிறைந்த துபாய் எமிரேட்ஸ் தியேட்டரில் மென் குளிர் கால மாலை வேளையில், “பொன்மாலைப் பொழுது” குழுவினரின் இயலிசை கொண்டாட்டம் நடைபெற்றது .
மேடையில் ஏழு இசை கலைஞர்கள், இசைக்கருவிகள் வாசிக்க, பிரபல பாடகர் சத்தியபிரகாஷ் பொன்மாலைப்பொழுது பாடகர்களுடன் இணைந்து பல பாடல்களை பாடினார்.
அதைத் தொடர்ந்து, பேச்சாளர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமையில் “இனிது இனிது வாழ்க்கை இனிது 2000க்கு பின்பே! 2000க்கு முன்பே!” என்ற தலைப்பில், அமீரகப் பேச்சாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் இந்திய தூதரக மற்றும் துணைத்தூதரக அதிகாரிகள் பாலாஜி, ராம்குமார் தங்கராஜ், காளிமுத்து ஆகியோர் கலந்துகொண்டு மக்களுடன் இணைந்து நிகழ்ச்சி முழுவதையும் ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சி, வரும் ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு அன்று,புதுயுகம் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக இருக்கிறது.
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல விதமான சமையல் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "சுவையோ சுவை" என்ற சமையல் நிகழ்ச்சியில் சமையல் கலை...
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த "தமிழோடு விளையாடு" முதல் சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது சீசன் செப்டம்பர் 22-ந் தேதி முதல் ஞாயிறு தோறும்...
தமிழ் சினிமாவின் பேசும் படம் தொடங்கி தற்போதைய காலம் வரை எவ்வளவோ படைப்புகள் மனதில் விட்டு நீங்காத இடத்தை பெற்றுள்ளன. தமிழ் திரை உலகின் முதல் இயக்குனர்...
சென்னை, இந்தியா— செப்டம்பர் 20, 2024 முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம் சிட்டியில் தன் புத்தெழுச்சியான பயணத்தைத் 22nd September...
உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரது சமீபத்திய 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ்,...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.