157views

தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 7-ம் தேதி மாண்டஸ் புயலாக உருவெடுத்து, இன்று சென்னை தென்கிழக்கு பகுதியில் 320 கி.மீ.தொலைவில் நிலைகொண்டு 15 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டு உள்ளது.
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு அரக்கோணத்திலிருந்து பேரீடர் மீட்பு படை சென்று உள்ளது. ஏற்கனவே 22 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதையை நிலப்பரப்படி செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்தரன் கூறும்போது பகல் 1 மணி நிலப்படி சென்னைக்கு தென்கிழக்கே 250 கி.மீட்டர் தொலைவிலும் காரைக்காலிருந்து 140 கி.மீட்டர் தொலையில் நிலைகொண்டு உள்ளது. நள்ளிரவு முதல் விடியற்காலை வரை சுமார் 85 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளிகாற்று வீசும்.
You Might Also Like
காட்பாடி அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த இராம பக்தர்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அதன்...
காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள மா மருத்துவமனையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவமுகாம்
வேலூர் அடுத்த காட்பாடி வள்ளிமலை கூட்ரோட்டில் தனியார் மா மருத்துவமனை உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில்...
காட்பாடி தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா : வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் பங்கேற்று திறந்து வைப்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வி.ஐ.டி. சாலை தாராபடவேடு அருகே சாய் சுமதி மருத்துவமனையின் 2வது கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு தொழிலதிபரும், மோதி...
மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!
சென்னை: கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை...
பாவேந்தர் பாரதிதாசன் விழா : பட்டர்வொர்த் செபராங் ஜெயாவில் திரண்ட தமிழ் நெஞ்சங்கள்!
"கொலைவாலினை எடடா மிகக் கொடியோர் செயலறவே!" என்ற புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வீர வரிகளை மையக்கருத்தாகக் கொண்டு, பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாவேந்தர் பாரதிதாசன்...





