இந்தியா

பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும்: சக்தி காந்ததாஸ் தகவல்

69views

பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கூறினார்.

விலைவாசி உயர்வு 5.7%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை உயர்வு விலைவாசி மீது குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!