நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
719views
You Might Also Like
வேலூர் அடுத்த காட்பாடி அதிமுகபிரமுகர் இல்லத்திருமணத்தில் பங்கேற்ற அதிமுக செயலாளர், மாவட்ட செயலாளர் நேரில் வாழ்த்து
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அதிமுக முன்னாள்' கிராம பஞ்சாயத்து தலைவர் புகழ்வேந்தன் மகேஸ்வரி தம்பதியரின் மகள் யுவஸ்ரீஜெயகாந்தனின் திருமண வரவேற்பு காட்பாடி தாங்கல் பாரஸ்...
கீழக்கரை பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்
இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை காலம் துவங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று...
வேலூரில் தொடரும் வெப்பநிலை தாண்டவம்
வேலூரில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வெப்பம் அதிகரித்து வருகின்றது. 100 டிகிரிக்குமேல் வெப்பம் பதிவாகிவருகிறது. இன்று திங்கள்கிழமை பகலில் 101.5 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. (படம்)...
சென்னை வளசரவாக்கத்தில் மின்சாரம் தாக்கிசிறுவனை காப்பாற்றியவருக்கு எடப்பாடி தங்க மோதிரம் பரிசு
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கடந்த 16-ம் தேதி இரவு மழைநீரில் மின்சாரம் பாய்ந்த சிறுவனின் உயிரை காப்பாற்றிய கண்ணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்க மோதிரம்...
குடியாத்தத்தில் பேரூந்து நிழற்கூடத்தில் 2-வது விரிசல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவூர் பஞ்சாயத்துக்குட்ட கள்ளுரில், வேலூர் எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11 லட்சம் செலவில் கட்டப்பட்ட நிழற்கூடத்தை எம்.பி.கதிர்...