நிகழ்வு

காமராஜர் 118 ஆம் பிறந்தநாள் விழா

114views
காமராஜர் 118 ஆம் பிறந்தநாள் விழா கவிதை வானில் கவி மன்றத்தின் திருச்சி கிளை ஆரம்ப விழா திருச்சி ராணா ஹாலில் நடைபெற்றது .
கவிதை வானில் கவி மன்றத் தலைவர் கலாவிசு அவர்களது தலைமையில் சிறப்பு விருந்தினராக தஞ்சை பாரத் கல்லூரி தலைவர் புனிதா கணேசன், எழுத்தாளர் ரத்திகா, முனைவர் வேகிஸ், ஊரக வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் செல்வராணி ராமச்சந்திரன், சைக்காலஜிஸ்ட் செல்வி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் ..

கவிதை வானில் கவி மன்றத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் உலக சாதனை நிகழ்வின் வெற்றிக்கும் துணையாக செயல்பட்ட திருச்சி கிளை செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் .து .டெய்சி ராணி, ரா. சரஸ்வதி ,இரா. பிரசாத், இ. ராபர்ட் கென்னடி, மு.தங்க கல்யாணி, கி. காயத்ரி, ருக்மணி சுதீர்., முனைவர்.ஸ்ரீரெங்கன், ஆகியோருக்கு கர்மவீரர் காமராஜர் விருது 2021 வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!