தமிழகம்

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டமுகாம் துவக்க விழா

84views
வேலூர் அடுத்த காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாற்று நலப்பணி திட்டமுகாம் துவக்க விழா நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் முகாமை துவக்கி வைத்தார்பள்ளி தலைமை ஆசிரியை சரளா ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன்,திட்ட அலுவலர் சுதா மாநகராட்சி முதலாவது மண்டல தலைவர் புஷ்பலதா நாட்டு நல பணி திட்டமாணவிகள் பங்கேற்றனர்.. உதவி திட்ட அலுவலர் கவுசல்யா நன்றிகூறினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!