கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக லாரி ஒட்டுநர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. எல்லைத் தாண்டி செல்லும் லாரி ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் களம் இறங்கிய நிலையில், இந்தப் போராட்டத்தால் கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு, நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்டு மற்றும் கனடாவின் வின்ட்சர் நகரை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தை ஓட்டுநர்கள் ட்ரக்குகளுடன் முற்றுகையிட்டுள்ள காரணத்தால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று அந்நாட்டுத் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
338views
You Might Also Like
கிரீன் குளோப் சமூக நல அமைப்பின் சார்பில் நடைப்பெற்ற துபாயில் இஃப்த்தார் நிகழ்ச்சி
துபாயில் இயங்கி வரும் கிரீன் குளோப் சமூக நல அமைப்பின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மற்றும் தன்னரவலர்களை கெளரவிக்கும் பொருட்டும், ரமலானின் மேன்மையை பிரதிபலிக்கும் பொருட்டும் இன்று...
க்ரீன் குளோப் அமைப்பு சார்பில், பீஸ் அண்ட் கேர் அமைப்பின் ஒத்துழைப்போடு துபாயில் இஃப்த்தார் உணவு விநியோகம்
க்ரீன் குளோப் அமைப்பு சார்பில், பீஸ் அண்ட் கேர் அமைப்பின் ஒத்துழைப்போடு துபாயில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 நபர்களுக்கு இஃப்த்தார் உணவு விநியோகம்...
சிங்கப்பூரில் மாணவர்களை ஊக்குவித்த நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), 11 மார்ச் 2026 அன்று கினெக்ஸ் மால் இஸ்தானா அரங்கத்தில் நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சியை...
துபாய் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி
துபாய் : சமூக சேவை அமைப்பான க்ரீன் குளோப் சார்பாக துபாய் அல்கூஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர்கள் குடியிருப்பு முகாமில் உள்ள சுமார் 2500 தொழிலாளர்களுக்கு...
துபாயில் பணிபுரிந்து வரும் அதியமான் கல்லூரி முன்னாள் மாணவருக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் உயரிய விருது
துபாய் : ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரி இயந்திரவியல் துறையின் முன்னாள் மாணவர் பேராசிரியர் சித்திரைபொன் செல்வன். இவர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் இலநிலை...




