நேபாளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடி போட்டி 27-10-2021 முதல் 30-10-2021 வரை நடைப்பெற்றது.
இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெற்றிருக்கிறார் கடலூர் வட்டம், கண்டமத்தான் கிராமத்தை சேர்ந்த வே.மீனாட்சி.
வெள்ளி மங்கையாக தாயகம் திரும்பியிருக்கும் அவருக்கும், அவரை சேர்ந்த கபடி குழுவினருக்கும் கண்டமத்தான் கிராமத்து பொதுமக்களும் நண்பர்களும் உறவினர்களும் மாபெரும் வரவேற்பினை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டனர்.
இன்னும் பல பதக்கங்கள் பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க நான் மீடியா வாழ்த்துகிறது.
வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேர மைப்பின் மூன்றாம் ஆண்டு விழா மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் மார்ச் 24ஆம் திகதி நடைபெற உள்ளது.விழா தலைமை கல்லூரி முதல்வர்...
திருக்குறளின் கருத்தினை வெளிப்படுத்தும் நீதிக் கதைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் போட்டிக்கு வரவேற்கப் படுகின்றன. முதலில் போட்டிக்கான கதைகளை எங்களுக்கு அனுப்பவும். சரிபார்க்கப்பட்ட கதைகளே குறும்படமாக்கப்பட...