இந்தியா

இந்தியாவுக்கு மேலும் பெருமை – ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்

49views

பிரபல சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் சி.இ.ஓ. பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகினார்.

மற்றும் நிர்வாக தலைவராக இருந்த ஜாக் டோர்சி தான் விலக்குவதற்கான சரியான நேரம் இதுதான் என அறிவித்துள்ளார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அமெரிக்கரான இவர் இந்தியாவில் மும்பை ஐஐடியில் பயின்றவர் ஆவார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!