சினிமா

ஆபாச தகவல்களை பரப்பிய நடிகரின் ரசிகர்களால் மதுவுக்கு அடிமையான நடிகை

94views
வாய்ப்புக்காக அட்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டும் என்ற கலாசாரம், சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் இருப்பதாக தேஜஸ்வி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆபாச தகவல்களை ரசிகர்கள் பரப்பியதால் நடிகை தேஜஸ்வி மதிவாடா கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் தேஜஸ்வி மதிவாடா
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தேஜஸ்வி சினிமாவில் நடித்து வருகிறார்
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் தேஜஸ்வி
தமிழில் நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்திருக்கிறார்.
வாய்ப்புக்காக அட்ஜெஸ்மென்ட் செய்ய வேண்டும் என்ற கலாசாரம், சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் இருப்பதாக தேஜஸ்வி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
சினிமாவில் தேஜஸ்வி அறிமுகம் ஆன சமயத்தில் பாலியல் ரீதியான அழைப்புகள் வந்ததாக தேஜஸ்வி கூறியிருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, தெலுங்கு நடிகர் கவுஷலின் ரசிகர்கள் தன்னை ஆபாசமாக பேசியதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி மதுப் பழக்கத்தை கையில் எடுத்ததாகவும், பின்னர் அதற்கு அடிமையாகி விட்டதாகவும் தேஜஸ்வி கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!