வேலூர் அருகே வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயிலில் பங்குனி மாத கிருத்திகையில் விசேஷ பூஜை
வேலூர் அடுத்த காட்பாடி தாலுகா வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வேலூர் அருகே உள்ள இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் பங்குனி மாத கார்த்திகை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத முருகபெருமானுக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் என சிறப்பு பூசைகள் நடத்தப்பட்டன. காலை மற்றும் மாலையில் பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...