பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் இந்திய தூதரகத்தின் சார்பில் 10வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் எளிய வகை யோகாசனங்களை பயிற்சியாளர்கள் மேற்கொள்ள அதனை பின்பற்றி பொதுமக்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். யோகா உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடியது என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், மாணவ, மாணவியர் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அனுப்புனர்: என் எஸ் பெருமாள் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இராமநாதபுரம். பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் முதல்வரின் தனிப்பிரிவு சென்னை....
தேசிய கல்வி அறக்கட்டளை - கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி, உலகத் தமிழர்கள் இணைய வழிப் பேரவை, துபாய், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் திருக்குறள் இருக்கை, அகழ் கலை இலக்கிய...
மலேசியாவில் ஈப்போ நகரில் ஜூலை 21-7-2024 அன்று உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுடன் நான்கு நாட்கள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்துள்ளோம். 18 - 7...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா ) உறுப்பினராக புதிதாக தேர்வு பெற்றுள்ள IUML தேசிய லாயர்ஸ் போரம் அமைப்பாளரும், டெல்லி உச்ச...
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் மாநகர, மாவட்ட அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியான சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் மாநகர...
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும்...
துபாய் : துபாய் ரத்ததான மையத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர். இந்திய சமூகத்தினர்...
ரயில் / திரை விமர்சனம் தன்னை யாரும் அங்கீகரிக்கவில்லை என்கிற ஒற்றை காரணத்திற்காக குடிகாரனாக மாறிவிடும் கதாநாயகன். ஏழு வருடமானாலும் நிச்சயம் தனக்கு குழ்நதை பிறக்குமென்கிற நம்பிக்கையில்...
முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற இருந்த நிலையில் திடீரென அதனை ரத்து செய்து தேர்வு எழுதுபவர்களை கடும் சிரமத்திற்கு உட்படுத்தி இருக்கிறது ஒன்றிய...
1330 குறட்பாக்களும், 1330 கதைகளும், 133 எழுத்தாளர்கள் 12 மணி நேர உலக சாதனை நிகழ்ச்சி. https://us02web.zoom.us/j/3057506885 Zoom ID : 305 750 6885 நாள்:...
வள்ளுவர் கோட்டத்தில் கள்ளக்குறிச்சியை மயான பூமி ஆக்கிய செயலற்று கிடக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இது வரையில் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளகள்,...
18 வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் 8 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடிக்குண்ணில் சுரேஷ் அவர்களை தவிர்த்து, பாஜகவை சார்ந்த ஏழு முறை மட்டுமே...
திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ அதிபர், நடிகர் எல்.வி.பிரசாத் அவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவு நாள். இந்நாளில் அவருக்கு மலர் மாலை அணிவித்து வணங்குகிறார், இயக்குனரும்...
வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து வேலூர் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர்...
கன்னியாகுமரி மாவட்டம் பனிச்சமூட்டில் காருண்யா மருத்துவ கல்வி குழுமத்தின் சார்பாக நடைபெற்ற பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ரெவரன்ட் பாதர் பி.மரிய சூசை வரவேற்புரை வழங்க...
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு காரணமாக இருப்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட... அதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. ஆனால் கள்ளக்குறிச்சியில்...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் சப் - ரிஜிஸ்தர் ஆக பணிபுரிந்த நித்தியானந்தம் (பொ) பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதன் காரணத்தினால் கடந்த புதன்கிழமை இரவு காட்பாடி அலுவலகத்தில் கணக்கில்...
தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6...
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி இறந்ததன் எதிரொலியாக வேலூர் மாவட்டத்திலும் வாட்ஸ்ஆப் எண்கள் : 6379958 321, 9087756223,8838608868 ஆகிய எண்களுக்கு வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக காய்ச்சப்படும் கள்ளச்சாராயம்...
சாராயம் விற்கிற டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டில் நான்கு திசைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. சாராயப் பழக்கம் உள்ளவர்கள் அரசாங்கம் விற்கும் அந்த கடைக்கு சென்று தினந்தோறும் லட்சக்கணக்கான பேர்...
மழை வருமோ, வந்திடுமோ என்ற அச்சத்தோடு தான் கிளம்பினேன். எப்படியாவது சரவணா ஸ்டோரில் கிப்ட் வாங்கும் போது மறக்காமல் குடை வாங்க வேண்டும். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக...
சாதியை விட.. அதை தவிர்ப்பது மிக கேடு செய்துவிடும். அறிக! யாருக்கும் எந்த வித உதவியும் கிடைக்காது. ஊழல் செய்பவர்களே மிகுந்த பயனடைவர். எந்த சாதியினரும் தங்கள்...
வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரப்படி மாநகராட்சி ஆணையர் பானுமதி அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பள்ளியில் உலக...
ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழகத்தில் ஈரோடு எம்.கே. ஜமால் முஹம்மது எழுதிய ‘தியாகச்சுடர் திப்பு சுல்தான்’ என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக...
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில்...
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் "உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.