மலேசியாவில் ஈப்போ நகரில் ஜூலை 21-7-2024 அன்று உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டுடன் நான்கு நாட்கள் சுற்றுலாவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
18 – 7 – 2024 திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, 5 நாட்கள் சுற்றுலா முடித்து
23 – 7 – 2024 அன்று இரவு மலேசியா கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறோம்.
மாநாட்டிலும், சற்றுலாவிலும் கலந்து கொள்ள விழும்புரம், சென்னை, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் இருந்து எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் முன்பதிவு செய்துள்ளனர்
நீங்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பினால் அனைத்து செலவுகளும் சேர்த்து ஒரு நபருக்கு ரூ 65000 மட்டுமே
ரூ 30,000 முன் பணமாக செலுத்தி உடனே முன்பதிவு செய்து கொள்ளவும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
நந்தவனம் சந்திரசேகரன் ஆசிரியர் , இனிய நந்தவனம் மாத இதழ் திருச்சிராப்பள்ளி 9443284823
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.