தமிழகம்

வேலூர் அடுத்த ரங்காபுரம் ஸ்ரீவைரமுனீஸ்வரர் ஆலையத்தில் 13-ம் ஆண்டு ஆடிப்பெருக்கு விழா

59views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி ரங்காபுரம் அற்காடு சாலையில்உள்ளஸ்ரீ சக்தி நாகம்மன், ஸ்ரீவைரமுனீஸ்வரர் ஆலையத்தில் 13-ம் ஆண்டு ஆடி 18 (ஆடிப்பெருக்கு) திருவிழா முன்னிட்டு சக்தி நாகம்மன், வைரமுனீஸ்வரருக்க அபிஷேகம், அலங்காரம், அம்மன் வர்ணிப்பு, கூழ் வார்த்தல் பிரசாதம், முனீஸ்வர பூஜை பின்பு அன்னதானம் நடந்தது.  ஏற்பாடுகளை தெய்வத்திரு சிவஸ்ரீ அம்மாவாசை கவுண்டர் மற்றும் ஆலய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்து இருந்தனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!