தமிழகம்

வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

76views
வேலூர் மாநகராட்சி சத்துவாச்சாரி 26-வது அதிமுக வட்ட கழகத்தின் சார்பில் ஆர்டிஓ சாலையில் வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் கொடி ஏற்றி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.  உடன் பொருளாளர் மூர்த்தி, அதிமுக நிர்வாகிகள் தாஸ், நவீன் உள்ளிட்ட பலர் உள்ளனர். ஏற்பாட்டை வேலூர் மாநகர 26-வது வட்ட அதிமுக செயலாளர் ஜி.கே.முரளி செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!