தமிழகம்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாசில்தார் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிவிட்டு தற்கொலை, காவல்துறை தீவிர விசாரணை

264views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(43). இவர் கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் வழக்குபதிவு செய்து குடும்ப பிரச்னையா?அல்லது வேறு பிரச்னையா? என்று குறித்து தீவிரமாக விசாரணை செய்துவருகின்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!