தமிழகம்

வேலூர் மாநகராட்சி காட்பாடியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள், மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கிவைத்த துணை மேயர் சுனில்குமார்

153views
வேலூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை குறித்தும், மஞ்சள் பை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் துவக்கிவைத்தார். அருகில் வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் சந்திரசேகரன், 1-வது மாநகராட்சி மண்டல தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார், பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!