தமிழகம்

வேலூர் மற்றும் காட்பாடியில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்…அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

122views
வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்தித்து பேசினார். காட்பாடி சித்தூர் பஸ் நிலையம், வேலூர் அண்ணா கலை அரங்கம் எதிரில் பேசினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, முக்கூர் சுப்பிரமணியம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக அமைப்பு செயலாளர் ராமு, மாவட்ட மாநகர செயலாளர் அப்பு, பொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சின்னதுரை, ஸ்ரீசைலம், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ். வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் தலைவர் ஆனந்தன், வேலுர் மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் ரமேஷ், பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!